தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் பலி
மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர்.மெக்ஸிகோவில் ஜூன் 2 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள...
கொரிய மொழிப் புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின
உற்பத்தி மற்றும் மீன்பிடி துறைகளுக்காக நடைபெற்ற கொரிய மொழிப் புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.இதில் 3,422 விண்ணப்பதாரர்கள் சித்தியடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.பரீட்சை பெறுபேறுகள் www.slbfe.lk என்ற இணையதளத்தில் மே...
இன்றும் பல பகுதிகளுக்கு பலத்த மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ, வட மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
கெபிதிகொல்லேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யகவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக பொறுத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கி...
மின் தடை குறித்து அறிவிக்க புதிய முறை
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் மின்விநியோகத் தடை தொடர்பில் அறிவிக்க புதிய முறைமையை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.1987 எனும் இலங்கை மின்சார சபையின் அவசர தொலைபேசி இலக்கத்தை...
கராபிட்டிய வைத்தியசாலைக்கு கிடைத்த அங்கீகாரம்
காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையை நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவைப்...
இந்தியாவில் கைதான ISIS உறுப்பினர்கள் குறித்து விசேட விசாரணை
இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களாக கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்கள் குறித்து விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்கள்...
காணாமல் போன 12 வயது சிறுவன் பிக்குவாக மீட்பு
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளி பகுதியில் காணாமல் போயிருந்த 12 வயது சிறுவன், கதிர்காமம், 20 ஏக்கர் - டோசர்வெவ கௌதம சதகம் அரன விகாரையில் தங்கியிருந்த நிலையில் நேற்று (22)...
அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு: மற்றுமொருவர் கைது
அஹுங்கல்ல பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து...
நோய் எதிர்ப்பு சக்தி ஊசி செலுத்தப்பட்ட நபர் மரணம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், Cefuroxime என்ற...
Popular
