Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

வாகன விபத்தில் 27 பேர் காயம்

இரத்தினபுரி - பலாங்கொடை பிரதான வீதியில் பெல்மடுல்ல, ரில்ஹேன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.தனியார் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும்...

விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு

சிறுபோகப் பருவத்தில் நெற்பயிர்ச்செய்கை மானியத் திட்டத்தின் கீழ் 2.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் 213,771 பேருக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி 167,362 ஹெக்டேயர்...

இலங்கையை வீழ்த்திய நெதர்லாந்து

டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை...

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான திமிங்கல வாந்தியுடன் இருவர் கைது

ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான திமிங்கல வாந்தியை (ஆம்பர்) வைத்திருந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.விசேட அதிரடிப்படை புத்தளம் முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கல்பிட்டி பொலிஸ்...

ISIS உறுப்பினர்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது

இந்தியாவில் கைதான ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 இலங்கையர்களுடன் தொடர்புடைய மேலும் 2 பேர் சிலாபம் - பங்கதெனிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக...

உணவு பொதியில் தோன்றிய மட்டைத்தேள்

கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் உணவு பொதியில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது.இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகத்தில்...

A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

உயர் தர பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் (31) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான...

அருட்சகோதரியின் கொடுமை தாங்காமல் பொலிஸாரை நாடிய மாணவிகள்

யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், அங்கு தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.10 முதல் 17...

நீர் மின் உற்பத்தி இரு மடங்காக அதிகரிப்பு

நாட்டின் நீர் மின் உற்பத்தி 2 மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நேற்றைய...

Popular

Latest in News