மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் பலி
புத்தளத்தில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி, புத்தளம் தள வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.புத்தளம், ஐந்தாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த...
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (31) வெளியிடப்படவுள்ளன.தற்போது பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தயாராகிவிட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம்...
இலங்கை அணியின் இரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று
இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று அயர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்காவின் லுண்டர்ஹில் நகரில் நடைபெறவுள்ளது.போட்டி உள்ளூர் நேரப்படி இரவு...
‘மிதிகம ருவன்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
சர்வதேச போதைப்பொருள் வலையமைப்போடு தொடர்புடைய, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரும், கடத்தல்காரருமான 'மிதிகம ருவன்' என்றழைக்கப்படும் ருவன் சாமர, கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (31) அதிகாலை நாட்டிற்கு அழைத்து...
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ...
மலையக ரயில் சேவை பாதிப்பு
மலையக ரயில் மார்க்கத்தின் பேராதனை மற்றும் கெலிஓயா நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் இன்று (30) காலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் மலையக ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம்...
மருத்துவர்களுக்கு பற்றாக்குறை – வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்
மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினை மேலும் தொடர்ந்தால் மருத்துவமனைகளை மூடவேண்டியநிலை ஏற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.போதிய வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால், நாடு முழுவதிலும் உள்ள பல புற வைத்தியசாலைகளில் நோயாளர்...
பாகிஸ்தானில் கோர பேருந்து விபத்து: 28 பேர் பலி
பாகிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவதுடன், காயமடைந்தவர்கள் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பலூசிஸ்தான் மாகாணம், டர்பத் நகரிலிருந்து க்வெட்டா (Quetta) நகரை...
அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்
அரச துறையிலுள்ள சகல பிரிவுகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நாடு இப்போதுதான் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய...
கிராண்ட்பாஸில் கழிவு வடிகாலில் இருந்து பெண் சடலமாக மீட்பு
கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள கழிவு வடிகாலில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த...
Popular
