உணவு விஷமடைந்ததால் 500க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி
பொலன்னறுவை, பக்கமூன பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று (19) காலை உணவு விஷமடைந்ததன் காரணமாக சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள்,...
22 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது
22 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு மற்றும் குருநகர் பகுதிகளில் நேற்று (18) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட...
கங்குவா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிப்பு
இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்...
விசேட தேவையுடையவர்கள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது அங்கு கடமையில்...
கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்
யாழ்ப்பாணத்தில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என ஊர்க்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காணாமல் போனவர் காரைநகர் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.இந்த மீனவர் கடந்த 17ஆம் திகதி...
குருணாகலில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
குருணாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.30 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இனந்தெரியாத ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து...
அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த கொள்கலன் பாரவூர்தி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்ன தூவ மற்றும் பத்தேகம அணுகு வீதிகளுக்கு இடையில் கொள்கலன் பாரவூர்தியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 88.3 கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் கொழும்பை நோக்கி பயணித்த கொள்கலன்...
கட்டிலில் இருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக பலி
யாழ்ப்பாணத்தில் கட்டிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அவர் இரவு...
தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு விசேட ரயில் சேவை
ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக இன்று 19 முதல் 21 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையில் விசேட ரயிலை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம்...
Popular