Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில்...

தினசரி முட்டை நுகர்வு ஒரு மில்லியனால் அதிகரிப்பு

நாட்டில் தினசரி முட்டை நுகர்வு சுமார் ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.எமது நாட்டில் தினசரி முட்டை நுகர்வு 07 மில்லியன் முட்டைகளாக இருந்த நிலையில் கடந்த...

சீனாவிடமிருந்து அமெரிக்காவுக்கு ஒரு ஜோடி பாண்டாக்கள்

வொஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் தேசிய உயிரியல் பூங்காவிற்கு சீனாவில் இருந்து ஒரு ஜோடி ராட்சத பாண்டாக்கள் விரைவில் வருகை தரவுள்ளதாக மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது.அதன்படி, இரண்டு வயது ஆண் பாண்டாவான பாவோ லியும், இரண்டு...

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்லாதீர்

தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக மழை நீடிப்பதால், மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில், கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வளிமண்டலவியல் திணைக்களம்...

பொருளாதார மாற்றச் சட்டத்தை எதிர்த்தால் நெருக்கடியை சந்திக்க நேரிடும்

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களுக்கே பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய...

82 கிலோ கடலாமை  இறைச்சியுடன் இருவர் கைது

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட கடலாமை  இறைச்சியுடன் இருவர் நேற்று (30) பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் இருந்து பொதி...

குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால் வரலாற்றில் இடம்பிடித்த ட்ரம்ப்

வரலாற்று ரீதியான குற்றவியல் விசாரணையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான 34 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.போலியான வணிகப்பதிவுகள் தொடர்பில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிவ்யோர்க்கில்...

கப்ரால் விடுதலை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2012 ஆம் ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு மூலம், அரசாங்கத்திற்கு...

பாடசாலை மாணவியை வன்புணர்ந்த அதிபர் கைது

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர் ஒருவரை நிகவெரட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.நிகவெரட்டிய கபல்லேவ மகா வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வருடம் பொதுப் பரீட்சைக்குத் தோற்றிய 17 வயது...

பிரித்தானிய யுவதியின் பயணப் பொதியை திருடியவர் கைது

புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் பிரித்தானிய யுவதியிடமிருந்து பயணப் பொதியை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பேருந்துகளில் பொருட்களை விற்கும் வர்த்தகராக பணிபுரியும் இவர், களனி - பெத்தியகொட பிரதேசத்தில்...

Popular

Latest in News