Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

சட்டவிரோதமாக தலைமன்னாருக்கு வந்த இலங்கையர்கள் ஐவர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் நேற்று (3) காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.கடற்படையினரால்...

எரிவாயு விலை குறைந்தது

இன்று (04) நள்ளிரவு முதல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை...

தொட்டலங்க பொட்டியின் வீட்டிலிருந்து போதைப்பொருட்கள் மீட்பு

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான 'தொட்டலங்க பொட்டி' என்பவரின் கிராண்ட்பாஸ் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான பணம், ஹெரோயின் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள்களை கைப்பற்றியுள்ளனர்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்...

வானிலையில் மாற்றம்

தென்மேற்கு பருவப் பெயர்ச்சியினால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தற்காலிகமாக இன்று (04) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை...

தென்னாபிரிக்காவிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற முதற்சுற்று போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வீழ்த்தியுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படிஇ...

எரிவாயு விலையில் நாளை மாற்றம்

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.அதன்படி புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது கொழும்பு மற்றும் கொலன்னாவைக்கு கண்காணிப்பு கள விஜயத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது பாதிக்கப்பட்ட...

கெஹெலிய மீள விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய...

விவசாய கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

கெக்கிராவ, சந்தகல்பாய பிரதேசத்தில் எள் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள விவசாய கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் கெக்கிராவ, சாஸ்திரவெல்லிய பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார்...

யுபுன் அபேகோனுக்கு உபாதை

குறுகிய தூர ஓட்டப்பந்தய சாம்பியனான யுபுன் அபேகோன் உபாதைக்குள்ளாகியுள்ளார்.ஸ்வீடனில் நடைபெற்று வரும் ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக்கின் 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய பின்னர் அவர் உபாதைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த போட்டி நேற்று (03)...

Popular

Latest in News