Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

ஜூன் மாதத்தில் 7 நாட்கள் மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தேசிய பொசொன் பண்டிகையை முன்னிட்டு குறித்த நாட்களில் மதுபானசாலைகள் மூடப்படும்...

மின் கம்பத்தில் மோதிய பேருந்து – பல பகுதிகளில் மின்தடை

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை ஹல்பே பகுதியில் 33000 அதிவேக மின் கம்பத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் மின்கம்பம் உடைந்து வீதியில் விழுந்துள்ளது.பதுளையில் இருந்து...

பாக்கு பறிக்கச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

பதுளை, புஸ்ஸல்லகொல்ல பிரதேசத்தில் திருட்டுத்தனமாக பாக்கு பறிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.பதுளை, புஸ்ஸல்லகொல்ல, நுகே ஹந்திய பிரதேசத்தில், மற்றுமொரு நபருடன் திருட்டுத்தனமாக பாக்கு பறிக்கச் சென்ற போது, குறித்த...

டிக்டொக்கில் கால்பதித்த ட்ரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டோனல்ட் ட்ரம்ப், சீன செயலியான டிக்டொக்கில் புதிய கணக்கொன்றை ஆரம்பித்துள்ளார்.அவரை டிக்டொக்கில் 30 இலட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.அவர் ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி...

லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைந்தது

லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...

போதைக்கு அடிமையான மகனை மீட்க பொலிஸாரை நாடிய தாய்

போதைக்கு அடிமையான மகனை , போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதை அடுத்து, இளைஞனை மீட்டு நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்...

மின்சார சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது

இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் இன்று பாராளுமன்றத்தில்...

மாமாவுக்கு எமனான மருமகன்

மாதம்பை, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர என்ற 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே...

சீரற்ற காலநிலை: பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.மாத்தறை மாவட்டத்தில் 06 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், காலி மாவட்டத்தில் 02...

250 புதிய பாலங்களை அமைக்க ஜனாதிபதி திட்டம்

தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.2014-2024 காலப்பகுதியில்...

Popular

Latest in News