Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

புத்தல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.புத்தல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படையின் பசறை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்...

பாகிஸ்தானை பந்தாடிய அமெரிக்கா

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்று (06) இரவு நடைபெற்றது.பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் மோதிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அமெரிக்க அணி முதலில்...

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, உருளைக்கிழங்கு 75 ரூபா குறைக்கப்பட்டு 350 ரூபாவிற்கும், கோதுமை மா 5 ரூபாவினால் குறைப்பட்டு 190 ரூபாவிற்கும் வெள்ளை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது...

கோட்டையிலிருந்து புறப்படும் சில ரயில்கள் ரத்து

கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சில ரயில்கள் இன்று (07) ரத்து செய்யப்பட்டுள்ளன.ரயில் LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இவ்வாறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...

ஜூட் ஷமந்தவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்து தீர்ப்பு

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு அரசியலமைப்பை மீறும் செயலாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்றும் சில பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது...

இரு மாணவர்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி

ஹம்பாந்தோட்டை சிப்பிக்குளம பிரதேசத்தில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஹம்பாந்தோட்டை, பத்தேவெல பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இருவருக்கும்...

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

மின்சார விநியோகம், எரிபொருள் வழங்கல் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை வைத்தியசாலைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளமையும்...

கொத்து – ரைஸ் விலைகள் குறைப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி கொத்து ரொட்டி மற்றும் உணவுப்...

Popular

Latest in News