தொழிற்சாலையில் இரசாயன கசிவு – 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பாணந்துறை – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியிடப்பட்டதால் சுமார் 30 பேர் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஅலகுசாதன ஒப்பனை உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில், பொருட்களுக்கான கலவைகளை மேற்கொள்ளும் போதே இந்த இரசாயன...
மைத்திரிக்கு எதிரான தடையுத்தரவு மேலும் நீடிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்திரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஜூன் 19 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.
தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டம்
தபால் ஊழியர்கள் இன்று(12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.ஊழியர் பற்றாக்குறை காரணமாக தபால்...
நளின் பண்டார எம்.பி பயணித்த ஜீப் மோதி விபத்திற்குள்ளான இளைஞன் உயிரிழப்பு
பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டி மோதியதில் 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.22 வயதுடைய...
டிப்பர் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஏ9 வீதியில் கைதடி- நுணாவில் பகுதியில் டிப்பருடன் மோதுண்டு ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று (12) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த...
மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
பொலன்னறுவை - வெலிகந்த, நாமல்கம கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் வீடொன்றிலிருந்து வயல்வெளிக்கு இழுக்கப்பட்ட மின்சார கேபிளில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.வெலிகந்த நாமல்கம பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய...
பேருந்து நிலையத்தை உடைத்துக் கொண்டு புகுந்த பேருந்து
கொட்டாவ, மாக்கும்புர அதிவேக நெடுஞ்சாலை மாற்றுப் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று இன்று (12) காலை பேருந்து நிறுத்தத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து: இருவர் மாயம்
காலி - ஹபராதுவ, ரூமஸ்ஸல கடற்பரப்பில் நேற்று (11) இரவு மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் நூகதூவ மற்றும் மாகல்ல பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக...
கடலோர ரயில் சேவையில் பாதிப்பு
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த 'சகரிகா' ரயில் கட்டுகுருந்து நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.இதனால் கடலோர ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது
வரியின்றி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத சிகரெட் தொகையுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொடி வீ கும்புர பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்று (11)...
Popular
