இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது.கடற்கரையில் ஏற்பட்ட குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக, இந்தோனேசியாவின் வானிலை,...
டொலரின் பெறுமதி அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியினால் இன்றைய தினத்திற்கான (2024.06.13) நாணய மாற்று விகிதம் வௌியிடப்பட்டுள்ளது.அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.00 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 308.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில்...
15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்
எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.கடந்த 18 மாதங்களில்...
பல்கலைக்கழகம் செல்ல காத்திருப்போருக்கான அறிவிப்பு
2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.அதன்படி குறித்த விண்ணப்பங்களை நாளை 14 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை இணையம் மூலமாக விண்ணப்பிக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள்...
கடற்கரையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள கடற்கரையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 70 வயதுடையவர் எனவும்...
முதியோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
நாட்டில் முதியோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நாட்டில் பிறக்கும் போதே ஆயுட்காலம் 79 வயதுக்கு மேல் உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால...
அக்கா மறுத்ததால் தங்கையை கடத்திய 20 வயது காதலன்
14 வயதுடைய சிறுமியொருவர் கடத்திச் செல்லப்பட்டு பாதாள அறையில் அடைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் புத்தல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.கடந்த 9ஆம் திகதி சிறுமியின் வீட்டுக்கு வந்த மூன்று பேர் சிறுமியின் தந்தையை...
சிறுமி தாக்கப்படும் வீடியோவை வெளியிட்ட இளைஞனுக்கு சன்மானம்
முல்லைத்தீவு - மணலாறு (வெலிஓயா) பகுதியில் 4 சிறுமி மீது கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவத்தை வீடியோ எடுத்து அதை வெளியிட்ட தருஷ சந்தருவன் கொடிகார என்ற இளைஞன் கௌரவிக்கப்பட்டு, 5 லட்சம்...
புனித அந்தோனியார் திருச்சொரூப பவனி இன்று
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய திருச்சொரூப பவனி இன்று இடம்பெறவுள்ளது.இன்று மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி இரவு 8 மணிக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால்...
நியூசிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிணக்க கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.Taroubaயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்...
Popular
