தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு
ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை 180 மற்றும் 200 ரூபாவுக்கு இடையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர்...
மாளிகாவத்தையில் விழா மண்டபம் ஒன்றில் தீப்பரவல்
மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் இன்று (17) காலை 10.10 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை...
ஆணொருவர் சடலமாக மீட்பு
பண்டாரகம, கொத்தலாவல, உயன்வத்த குளத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பண்டாரகம, ரைகம, உயன்வத்தை வீதியைச் சேர்ந்த நிவிதி கலகே சிரில் என்ற 82 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி UK செல்ல முயன்ற பெண் கைது
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல முயன்ற பெண் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.குறித்த பெண்ணின் பயணத்திற்கு...
சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை
நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் குழாய் ஒன்றில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.இதன் காரணமாக...
கடும் வெப்பத்தால் ஹஜ் யாத்திரிகர்கள் 14 பேர் பலி
சவுதி அரேபியாவின் மக்காவில் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரைக்கு சென்ற 14 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உயிரிழந்தவர்கள் ஜோர்டான் பிரஜைகள் எனவும், மேலும் 17 பேரை காணவில்லை எனவும்...
கடைசி போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இன்று (17) நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் செமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை...
2 கோடி ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் மூவர் கைது
வரியின்றி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு இலட்சத்து இருபதாயிரம் சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கரையோரப் பொலிஸாரின் கொழும்பு 10 பகுதியில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்...
மடு தேவாலயத்தை இடையூறின்றி வழிபட வசதிகள் ஏற்படுத்தப்படும்
மன்னார் – மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபடுவாற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.மடு மற்றும் சிவனொலிபாத மலை போன்ற புனித தளங்களுக்கான நுழைவு வீதிகள்...
வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின்...
Popular
