வெலே மாலுவின் உதவியாளர் ஐஸுடன் கைது
போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் 'வெலே மாலு' என்றழைக்கப்படும் குமார என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சஞ்சியாரச்சி வத்த...
வானிலையில் மாற்றம்
இன்று (19) முதல் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி...
வவுனியாவில் நிலநடுக்கம்
வவுனியாவில் நேற்றிரவு சிறிய அளவான நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.இலங்கையின் புவிசரிதவியல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.இந்த நில அதிர்வானது, வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில், 2.3 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும் இதனால்...
ஜூலையில் மின் கட்டண திருத்தம்
இந்த வருடத்தின் இரண்டாவது மின் கட்டணத் திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ நேற்று (18) தெரிவித்தார்.உத்தேச மின்சாரக் கட்டணத்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (20) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயவே இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார...
ஜப்பானில் பரவும் கொடிய பக்டீரியா – உயிரைக் கொல்லும் அபாயம்
'குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ்' எனப்படும் இறைச்சியை உண்ணும் அரிதான பக்டீரியா ஜப்பானில் பரவி வருகிறது.இந்த பக்டீரியா தொற்றை கவனிக்காமல் விட்டால், இரண்டு நாட்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த பக்டீரியாவினால்...
ஜனாதிபதி அனைத்தையும் வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளார்
கட்சிகளினால் அதனைச் செய்ய முடியாதெனத் தெரிவிக்கும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவெல், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.சிறுதேயிலைத்...
தேங்காய் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை
சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,இந்த ஆண்டு...
தமிழக மீனவர்கள் நால்வர் கைது
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை நேற்று (17) கைது செய்துள்ளது.மீனவர்களை படகுகளுடன் சிறை பிடித்து இலங்கை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி...
வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்பு
இபலோகம பிரதேசத்தில் வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (17) கண்டெடுக்கப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புஞ்சிக்குளம், இபலோகம பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து குறித்த பெண்ணின் சடலத்தை பொலிஸார்...
Popular
