பொலிஸ்மா அதிபருக்கு எதிரான மனு விசாரணைக்கு திகதியிடப்பட்டது
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (19)...
நடாஷாவும் ப்ரூனோவும் விடுதலை
மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாகவும், இணையத்தில் வெறுப்பை பரப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட நடாஷா எதிரிசூரிய மற்றும் ப்ரூனோ திவாகர ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.
பியுமி ஹன்சமாலியின் சொத்து மதிப்பு குறித்து விசாரணை
நாட்டிலுள்ள 08 முக்கிய வங்கிகளினால் பராமரிக்கப்பட்டு வரும் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை சந்தேகத்திற்கிடமான முறையில் சம்பாதித்ததாக கூறப்படும் பிரபல மொடல் பியுமி ஹன்சமாலியின் 19 கணக்குகளின் பதிவுகளை சமர்ப்பிக்க மாளிகாகந்த...
வாகன அனுமதிப்பத்திரம் பெற புதிய நடைமுறை
எதிர்காலத்தில் வாகன புகை பரிசோதனை சான்றிதழை வழங்கும் இடத்திலேயே வாகன காப்புறுதி உரிமம் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.வாகன புகை பரிசோதனை சான்றிதழ் வழங்கும்...
சுகயீன விடுமுறைக்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்
எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும்...
பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது
ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது எந்தவொரு நிறுவனமும் அந்த...
கொழும்பில் நீர் விநியோகம் வழமைக்கு
கொழும்பு மாவட்டத்தின் நீர் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இருப்பினும், நீர் விநியோகம் சீரடைந்தாலும், அதிக தேவை இருக்கும் போது, தற்காலிகமாக குறைந்த அழுத்தத்தில்...
பலத்த பாதுகாப்புடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய இலங்கை அணி
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இன்று (19) நாட்டை வந்தடைந்துள்ளனர்.எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் டுபாயில் இருந்து இன்று காலை 08.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.வீரர்கள் செய்த தவறுகளாலும்,...
ஹஜ் யாத்திரை சென்ற 550 பேர் மரணம்
இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் கலந்துகொண்ட 550 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஹஜ் யாத்திரையின் போது கடுமையான வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.அவர்களில் 323 பேர் எகிப்தியர்கள் என்று...
சாரதியின் கவனயீனத்தால் விபத்துக்குள்ளான கார்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணித்த கார் ஒன்று சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற குறித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த...
Popular
