2 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது
தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற கட்டுநாயக்க விமான நிலையத்தின் (BIA) பாதுகாப்பு அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.2 கிலோவுக்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளை நாட்டிற்கு கடத்த முயன்ற போதே குறித் அதிகார் கைது செய்யப்பட்டுள்ளதாக...
10 மாவட்டங்களில் டெங்கு பரவல் தீவிரம்
சீரற்ற காலநிலையுடன் 10 மாவட்டங்களில் டெங்கு வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 161 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அத்துடன், இம்மாதம்...
மலையக தலைவர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பாக இலங்கை - இந்திய வளர்ச்சிக் கூட்டாண்மை மற்றும் கூடுதல் ஒத்துழைப்பு குறித்து வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது...
இந்திய அணி 47 ஓட்டங்களால் வெற்றி
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி...
உறுமய வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த நடமாடும் சேவை
நாட்டில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில், இம்மாதம் 26 – 30 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை நடத்த...
20,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில்
பொசொன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் 322 பொசன் வலயங்கள், 296 அலங்கார தோரணங்கள் மற்றும் 4,600 அன்னதானசாலைகள் அடங்கலாக 6,000 நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
மஹிந்தவை சந்தித்தார் ஜெய்சங்கர்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.மஹிந்தவை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜெய்சங்கர் தமது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.“இந்தியா இலங்கை இடையிலான...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
நாட்டின் சில பகுதிகளில் இன்று (21) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.சப்ரகமுவ,மேல் மாகாணங்களின் சில...
30 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி
பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹாகிவுல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று 30 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து இன்று (20) விபத்துக்குள்ளானது.முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்து மீகஹாகிவுல...
பிரதமரை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பின் போது அபிவிருத்தி மற்றும் தொடர்புகளுக்கான முன்னெடுப்புகள் ஊடாக இந்தியாவின் வலுவான...
Popular
