Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

இங்கிலாந்து அணி அபார வெற்றி

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் அமெரிக்க அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.Bridgetownயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

நாட்டிக் சில பகுதிகளில் இன்றையதினம் 50 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி மேல், சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும்.அதேநேரம் மத்திய...

வீதியில் விழுந்து கிடந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு

புத்தளம் - மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமீரகம கிராம மையவாடிக்கு அருகில் உள்ள வீதியில் இளம் பெண்ணின் சடலமொன்று இன்று (21) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சமீரகம பகுதியில் உள்ள தென்னைத் தோட்டமொன்றில்...

டிஜிட்டல் மயமாகும் EPF தரவுகள்

மத்திய வங்கியும் தொழிலாளர் திணைக்களமும் இணைந்து ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட தரவுகளைப் பெறக்கூடிய டிஜிட்டல் தரவு அமைப்பைத் தயாரிக்குமாறு அரசாங்கக் கணக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது.தொழிலாளர் திணைக்களத்தின் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கான...

யாரும் கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது – ஜனாதிபதி

மருந்து, எரிபொருள், உரம் வழங்க முடியாமல் தவித்த கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பொரலஸ்கமுவ ஹோட்டலில் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின்...

சட்டவிரோதமாக தமிழகத்துக்கு சென்ற இலங்கையர்கள் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் மேற்படி இருவர்...

289 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

இந்த ஆண்டு பொசொன் போயா தினத்தை முன்னிட்டு 289 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்ப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.அவர்களில் 06 பேர் பெண்கள் எனவும் அவர் மேலும்...

A/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் குறித்து வௌியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை தற்போது இணையவழி முறை மூலம் சமர்ப்பிக்கலாம் என பரீட்சையகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.மேலும் குறித்த விண்ணப்பங்களை ஜூலை 10 ஆம் திகதி வரை...

பங்களாதேஷை வீழ்த்திய அவுஸ்திரேலியா

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி DLS method முறையில் 28 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.North Soundயில் இடம்பெற்ற...

ஜீப் – மோட்டார் சைக்கிள் விபத்து: மூவர் படுகாயம்

பிபில - மொனராகலை வீதியில் ஜீப் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.பிபில - மொனராகலை பிரதான வீதியில் இன்று (21) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஜீப்...

Popular

Latest in News