தென்னாபிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி
ரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று (24) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி...
காஸா சிறுவர் நிதியத்திற்கு 10 கோடி ரூபா நன்கொடை
காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது எனவும், 5 வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க...
காதல் உறவு காரணமாக கையை இழந்த இளைஞன்
காதல் உறவினால் கை துண்டாடப்பட்ட நிலையில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நேற்று 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு இச்சம்பவத்துக்கு வழியமைத்துள்ளதாக கூறப்படுகிறது.சம்பவத்தில்...
மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.33 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அத்துடன் பிரெண்ட்...
இலங்கை தூதுக் குழு ரஷ்யா பயணம்
ரஷ்ய – உக்ரேன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று (24) ரஷ்யா செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார...
ஹஜ் யாத்திரை: பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் கலந்துகொண்ட 1,301 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஹஜ் யாத்திரையின் போது கடுமையான வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே நாட்டை பொறுப்பேற்றேன் – ஜனாதிபதி
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே தாம் நாட்டைப் பொறுப்பேற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் விவசாயிகளின் வாழ்விலும் புதிய மாற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின்...
ட்ரோன் கெமராவில் சிக்கிய கஞ்சா தோட்டங்கள்
ட்ரோன் கெமரா தொழில்நுட்பத்தின் மூலம் யால சரணாலயத்தில் மிக நுணுக்கமாக பயிரிடப்பட்ட இரண்டு கஞ்சா தோட்டங்களை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.உடவலவ முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் கடந்த...
வியாழேந்திரனுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு பொறுப்பு
வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
குழந்தைகளிடையே போசணை குறைபாடு அதிகரிப்பு
திரிபோசா வழங்கப்படாமையினால் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அதன்படி, 6 மாதங்களுக்கும் அதிகமான...
Popular
