ஐஸுடன் ஒருவர் கைது
நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மாங்குளம் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (25) யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முட்டாஸ் கட...
மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் மரணம்
கல்கிரியாகம பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.கல்கிரியாகம, திக்வண்ணாகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன் மின்சாரம் தாக்கியதில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
மாங்குளத்தில் கோர விபத்து: மூவர் பலி
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில்...
கென்யா பாராளுமன்றத்துக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்
கென்யாவில் சா்ச்சைக்குரிய வரிவிதிப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் பாராளுமன்றத்துக்குள் நேற்று நுழைந்து தீவைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.அண்மையில்...
தவறான முடிவெடுத்த பாடசாலை மாணவன்
உயர்தரப் பாடசாலை மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.வேலைக்குச் செல்லும் தனது தாயாரை வணங்கி, பின்னர் அறைக்குச் சென்ற...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும்.இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் வரையான...
மகளுக்கு கழிவறை சுத்திகரிப்பு திரவத்தை பருகக் கொடுத்த தந்தை
தனது ஆறு வயது மகளுக்கு கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை பருக்க முயற்சித்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெளிநாட்டில் உள்ள சந்தேக நபரின் மனைவி பணம் அனுப்பாததால் கோபமடைந்த...
கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
பரிஸ் கிளப் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடனான கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இது தொடர்பான உடன்படிக்கைகள் நாளை (26) கைச்சாத்திடப்படும் என அமைச்சர்...
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு
விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் இன்று(25) காலை முதல் உயர்ந்துள்ளது.இதேவேளை, காசல்ரீ மற்றும் மவுஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வினாத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவுகளை அதிகரிக்க பரிந்துரை
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்கள் மதிப்பீட்டிற்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது.மேலும் அதற்கான பரிந்துரை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை...
Popular
