Sunday, June 8, 2025
31.7 C
Colombo

செய்திகள்

அஞ்சல் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து அஞ்சல் திணைக்கள ஊழியர்களின் விடுமுறையும் இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டதாக அஞ்சல் திணைக்களம்...

IPL தொடருக்கான மெகா ஏலம் திகதி அறிவிப்பு

10 அணிகள் பங்கேற்கும் 18-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான மெகா...

இஸ்ரேல் பிரதமரின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய லெபனான்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான வீட்டின் லெபனான் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளது ஆளில்லாத விமானத்தை கொண்டு குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலிய வடக்கு கரையோர நகரமான செசேரியாவில் அமைந்துள்ள அவரது தனிப்பட்ட...

மஹிந்த மற்றும் ரணிலின் வாகனங்களை மீள கையளிக்குமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்தும் மேலதிக அரச வாகனங்களை மீள கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது. குறித்த வாகனங்களை மீளக் கையளிக்குமாறு அவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் அழைப்பு...

ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் பட்டியல் வௌியானது

20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள 16 பேர் கொண்ட இலங்கை அணிக்கான வீரர்களின் பெயர்கள் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி சரித் அசலங்க...

தேர்தல் அட்டைகளை விநியோகிக்க தவறிய தபால் ஊழியர்கள் பணி இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ தேர்தல் அட்டைகளை விநியோகிக்க தவறிய தபால் திணைக்கள ஊழியர்கள் இருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய்...

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார். விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் மரத்திலிருந்து கீழே...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி கற்றல் செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களும் விடுதிகளுக்கு அனுமதிக்கப்படுவர். இரண்டு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக கலால் ஆணையாளர் எம்....

Popular

Latest in News