வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு
2024 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2025 இல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என...
வெட்டுக் காயங்களுடன் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு
பலபிட்டிய, ஆவாச தோட்டம் சந்தியில் வெட்டுக் காயங்களுடன் மலர்சாலை உரிமையாளர் ஒருவரின் சடலம் நேற்று (25) இரவு மீட்கப்பட்டுள்ளது.தெல்வத்தை மலவெண்ண பிரதேசத்தைச் சேர்ந்த ஜீ.பி. துசித குமார என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே...
18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல்களுடன் 6 பேர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 18 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகளுடன் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள், துபாயில் இருந்து சென்னைக்கு வந்து அங்கிருந்து நேற்று (25) பிற்பகல் 01.20...
ஹெரோயினை கடத்திய படகின் உரிமையாளர் கைது
நேற்று (25) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 200 கிலோ ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற 'ஜேக்கப் சன்' என்ற பல நாள் மீன்பிடி படகின் உரிமையாளர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல...
லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் படுகாயம்
புத்தல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியில் புத்தல நகருக்கு அருகில் லொறியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த...
ஜனாதிபதியின் விசேட உரை இன்று
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று(26) உரை நிகழ்த்தவுள்ளார்.ஜனாதிபதியின் விசேட உரையை இன்றிரவு(26) 8 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகவும் ஔிபரப்பவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித்...
ரணில் மட்டுமே பெண்கள் வலுவூட்டலுக்கான சட்டத்தை கொண்டு வந்தார்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் பெண் உரிமைகள், பெண்களுக்கான சம அந்தஸ்து தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் கொண்டு வரவில்லை என மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில்...
30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூதூர் 5 பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று (25) மாலை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் பாடசாலையில்...
புதிய பொருளாதாரத்தை உருவாக்க புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும்
இளம் தலைமுறையினர் விரும்பும் எதிர்கால இலங்கையை உருவாக்குவது தொடர்பில் நாடு முழுவதும் பரந்துபட்ட உரையாடல் ஆரம்பிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு புதிய பயணமொன்றை மேற்கொள்ள வேண்டும்...
நிவிதிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்
நிவிதிகல – பாத்தகட பிரதேசத்தில் இன்று (26) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தனது வீட்டின் முற்றத்தில் இருந்த போது, முகமூடி அணிந்த இனந்தெரியாத நபர்...
Popular
