இணையத்தில் நிதி மோசடி: இந்தியர்கள் உட்பட 60 பேர் கைது
இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று(27) கைது செய்துள்ளனர்.இந்த சந்தேகநபர்கள் தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசங்களில்...
புதிய மின்சார சட்டம் அமுல்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மின்சார சட்டமூலத்திற்கு சபாநாயகரின் அங்கீகாரம் நேற்று (27) வழங்கப்பட்டது.அதன்படி, புதிய சட்டம் ஜூன் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிருணிகாவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை
டிஃபென்டர் வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.வழக்கு தொடர்பான 18 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கொழும்பு மேல்...
இத்தாலியில் மனைவியை தாக்கிய கணவன் சடலமாக மீட்பு
இத்தாலி, ரோம் நகரில் பணியாற்றி வந்த இலங்கை பெண்ணொருவர் கடந்த 26 அம் திகதி தனது கணவனால் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கானார்.இந்நிலையில், குறித்த பெண்ணின் கணவரான சந்தேக நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்...
அரிய வகை வலம்புரி சங்குகளுடன் மூவர் கைது
03 அரிய வகை வலம்புரி சங்குகளுடன் மூவரை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.லங்காபடுன கடற்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கந்தளே விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்குச்...
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு
அதிக மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று (27) திறக்கப்பட்டுள்ளது.அந்த பகுதிகளில் மேலும் மழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் ஏனைய வான்கதவுகள் திறக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு...
சீனா சென்றார் மஹிந்த
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார்பெய்ஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து...
முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்
முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, அடுத்த இரண்டு மாதங்களில் 160 இளைஞர் விவசாயத் தொழில்முனைவோர் கிராமங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு 160,000 கோழிக் குஞ்சுகள்...
Popular
