Thursday, February 12, 2026
25 C
Colombo

செய்திகள்

கணவன் கண் முன்னே தவறான முடிவெடுத்த பெண்

யாழ்ப்பாணம், ஆனை கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் நேற்று (01) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அவரது கணவர் சுவிட்சர்லாந்தில் பணிபுரிந்து வருவதால், நேற்று வீடியோ அழைப்பில்...

குண்டு புரளியை கிளப்பிய நபர் சிக்கினார்

கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இன்று (02) விசாரணைக்கு வரவிருந்த...

தயாசிறிக்கு சாதகமாக கிடைத்த தீர்ப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் செயலாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை நீக்குவதற்கு, கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.ஸ்ரீ...

15 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 6 பேர் அடங்களாக 15 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய இந்த இடமாற்றத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர்...

டெவோன் படகு: உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு

டெவோன்-5 பல நாள் மீன்பிடி படகின் தலைவர் உட்பட உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கடலில் மிதந்த போத்தலில் இருந்து...

கடந்த மாதம் 113,470 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

கடந்த மாதம் 113,470 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.அதன்படி இவ்வருடத்தின் முதல் 06 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10249 என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.கடந்த...

சூட்சுமமான முறையில் கஞ்சா பயிரிட்ட ஒருவர் கைது

மிக சூட்சுமமான முறையில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.விசேட அதிரடிப்படையின் ஹம்பாந்தோட்டை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரலிபொல...

பெண் படுகொலை: ஒருவர் கைது

பியகம - மல்வான பிரதேசத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.பியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.நவசந்தகல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு...

கண்டி நீதிமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (02) காலை பதற்ற நிலை ஏற்பட்டது.அதன் பிரகாரம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, தீயணைப்பு...

எரிவாயு விலை குறைந்தது

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய...

Popular

Latest in News