Tuesday, June 3, 2025
31 C
Colombo

செய்திகள்

அறுகம்பே தாக்குதல் திட்டத்தில் கைதான மூவரும் தடுப்பு காவலில்

அருகாம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் தடுப்பு காவல் உத்தரவினை பெற்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர்...

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் பலி

லெபனானின் தெற்கு ஹஸ்பையா பகுதியிலுள்ள தங்குமிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

மட்டக்களப்பு நீதிமன்ற வெடிகுண்டு அச்சுறுத்தல் : போலி கடிதத்திலால் பதற்ற நிலை

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகப் போலி முகவரியிலிருந்து கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றமையை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து...

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாமல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்திருந்தார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் ஹெஸ்புல்லா தரப்பினருக்கு எதிராக நடத்தும் தாக்குதலுக்குப்...

இஸ்ரேலியர்களை நாட்டைவிட்டு உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி இலங்கையின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள அறுகம் வளைகுடா பகுதி மற்றும் ஏனைய கடற்கரைகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அனைத்து இஸ்ரேலியர்களுக்கும் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் சொகுசு வாகனம் நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் கடத்தலில் ஈடுப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை

2016 ஆம் ஆண்டு 146 கிலோ ஹெரோயின் கடத்தலில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த வெளிநாட்டவர்களில் , 9 ஈரானியர்கள் மற்றும்...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்க்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த...

களனி பல்கலைக்கழகத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி

களனி பல்கலைக்கழக மாணவர் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து இன்று காலை மாணவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ. டபிள்யூ கன்னங்கரா விடுதியில் இருந்தே மாணவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Popular

Latest in News