Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படாது!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.சட்ட ரீதியில்...

சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களால் சிறுநீரக நோய் அபாயம்

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.இந்த க்ரீம் பாவனையால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை பதிவாகக் கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில்...

காலி அணி 7 ஓட்டங்களால் வெற்றி

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் காலி மார்வெல்ஸ் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்...

ரொனால்டோவின் அதிரடி அறிவிப்பு

நடப்பு யூரோ கிண்ணத்தொடர் தான் தனது கடைசி ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.ஸ்லோவேனியா அணியுடனான போட்டி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த போட்டிக்குப் பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் அவர்...

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய அறிவுரை

ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30...

கருவாட்டு குழம்புக்குள் விழுந்து சிறுமி பலி

பொசன் போயா தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானத்துக்கு கருவாட்டு குழம்பு தயாரிக்கப்பட்டு கொண்டிருந்த போது, அந்த பாத்திரத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார்...

மத நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலி

இந்தியா – உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 134 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை...

கெஹெலியவின் பிணை கோரிக்கை தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படுமா இல்லையா மற்றும் அவரை பிணையில் விடுவிப்பதற்கான கோரிக்கை தொடர்பான தீர்மானம் மற்றும் உத்தரவு ஒகஸ்ட் முதலாம் திகதி அறிவிக்கப்படும்...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று (03) இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் 88ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த வாய்ப்பு...

Popular

Latest in News