Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

சில பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச

லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.இன்று முதல் இந்த விலை குறைப்பு அமுலாகிறது.அதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி) 15 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை...

தங்க விலையில் மாற்றம்

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இலங்கையில் கடந்த சில தினங்களாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலையானது நேற்று குறைவடைந்த நிலையில் இன்று (04) மீண்டும் அதிகரித்துள்ளது.இதன்படி, கொழும்பு...

ரயில் மோதி ஒருவர் பலி

கண்டி பிரதேசத்தில் கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடுகண்ணாவை மற்றும் பிலிமத்தலாவை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் மார்க்கத்தில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம்...

இந்தியாவில் காற்று மாசு காரணமாக உயிரிழப்புகள் அதிகரிப்பு

காற்று மாசு காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 33,000 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தியாவில் 10 நகரங்களில் காற்று மாசுபாடு காரணமாக இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.அதன்படி அகமதாபாத், பெங்களூர், சென்னை,...

ஹிருணிகாவின் பிணை மனு ஒத்திவைப்பு

மூன்று வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.இந்த பிணை கோரிக்கை கொழும்பு...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஆதரவு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என ரணில் விக்கிரமசிங்க உறுதியாக...

வெளிநாட்டுப் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பு செய்ய இணக்கம்

இலங்கையின் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு, பிணைதாரர்களுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.ஒன்று அல்லது பல தொடர் வெகு சாதாரணப் பிணைமுறி அம்சங்களின் அடிப்படையில், நிர்வாக - இணைப் பிணையங்களுக்கான சட்டகத்தை உருவாக்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக...

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று (04) ஆரம்பமாகிறது.புலம்பெயர்ந்த வாக்காளர்களும் இம்முறை வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நைஜீரியா, இந்தியா மற்றும் மலேசியா போன்ற பிரிட்டிஷ் பேரரசின் முன்னாள் பிரதேசங்களான காமன்வெல்த் நாடுகளில் இருந்து அகதிகள் மற்றும்...

யுக்திய நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஆதரவு

இன்று (04) முதல் புதிய திட்டங்களுடன் யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த நடவடிக்கைக்கு இலங்கை இராணுவத்தினரின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

பேருந்து – லொறி மோதி விபத்து: 25 பேர் வைத்தியசாலையில்

சிலாபம் - கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.இந்த...

Popular

Latest in News