Monday, April 13, 2026
30 C
Colombo

செய்திகள்

கெஹெலியவின் குடும்பத்தாரின் 16 நிலையான வைப்புகளுக்கு தடை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களின் 16 நிலையான வைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.இதன்படி, கெஹெலியவின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகளின் கணவர் ஆகியோருக்கு சொந்தமான 16 நிலையான...

அக்குரணையில் கட்டிடமொன்றில் பாரிய தீப்பரவல்

அக்குரணை நகருக்கு அருகில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் இன்று (05) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அந்த கட்டடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், அதற்கு அருகில் இருந்த வர்த்தக நிலையங்களிலும்...

4 நாட்டு தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதுஇந்த சந்திப்பு நேற்று (04) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுது.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான...

தலவாக்கலை தொடர் குடியிருப்பில் தீப்பரவல்

தலவாக்கலை - மிளகுசேனை தோட்டத்தில் நேற்றிரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.தோட்டத்தின் முதலாம் இலக்க நெடுங்குடியிருப்பின் 5 வீடுகளின் கூரைகள் முற்றாகத் தீயினால்...

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி

யாழ்ப்பாணம்இ பண்டதரிப்பு பகுதியில் பெண்ணொருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.அவர் மரத்தில் இருந்து பனை ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்த போது, ​​பனை மரத்தில் இருந்த குளவி கூடு...

இன்று பல பாகங்களுக்கு பலத்த மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை...

சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை

பெருந்தோட்ட ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானியை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.நலன்புரி நலன்கள் சபையுடன் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

சுங்க அதிகாரிகளின் போராட்டம் கைவிடப்பட்டது

இலங்கை சுங்க பணியாளர்கள் இன்றும்(04) நாளையும்(05) முன்னெடுக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (04) மற்றும் நாளை (05) சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழில்...

PHI சுட்டுக்கொலை: சந்தேக நபர் கைது

அல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் பொது சுகாதார பரிசோதகரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்கிசை பகுதியில் வைத்து 2 துப்பாக்கிகளுடன் குறித்த நபர்...

Popular

Latest in News