பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது!
பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், எரிவாயுவின் விலையை...
சானிட்டரி நாப்கின் வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நாப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.பாவிக்கப்படாத வவுச்சர்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கான கால அவகாசத்தை 11.07.2024 முதல் 10.08.2024 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்தல்...
இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைவர் கசுயா நகாஜோவிற்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு நேற்று (04) டோக்கியோவில் இடம்பெற்றது.இலங்கையில் முதலீடுகளை மேலும் திறம்பட ஊக்குவிப்பது...
பதுளையில் கோர விபத்து: நால்வர் பலி
பதுளை - சொரணாதொட்ட வீதியின் வெலிஹிட பிரதேசத்தில் லொறி நடுவீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 பேர் மரணித்துள்ளனர்.இன்று நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றது.இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக...
யுக்திய நடவடிக்கை: 1,403 சந்தேகநபர்கள் கைது
“யுக்திய” நடவடிக்கையின் 2 ஆம் கட்ட நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 1,403 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில்...
மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் நிலையத்தில் தீப்பரவல்
வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பானிஸ் கடே சந்தி பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் சேவை மற்றும் பழுதுபார்க்கும் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்தில் பல மோட்டார் சைக்கிள்கள் எரிந்து...
கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதவியேற்றார் தயாசிறி
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தாம் ஏற்றுக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதவியேற்றார்.அவரை கட்சி தலைமையகத்திற்குள் செல்ல பொலிசார் அனுமதிக்கவில்லை.இந்நிலையில், அவர் தலைமையகத்திற்கு...
கடன் மறுசீரமைப்பின் வெற்றி வலுசக்தித் துறையை பலப்படுத்தும்!
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றியினால் கடந்த நெருக்கடியின் போது முடங்கிக் கிடந்த வலுசக்தித் துறை தொடர்பான திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க...
கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு
கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதன்படி நேற்று இரவு 9 மணி முதல் இன்று பிற்பகல் 3 மணி வரை நீர்...
14 ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம்
பிரித்தானிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.இதுவரையில் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி 386 ஆசனங்களையும், ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி 92 ஆசனங்களையும் வென்றுள்ளன.இன்னும்...
Popular
