Monday, June 2, 2025
29 C
Colombo

செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசுரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது...

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை

இன்று (30) மாலை 4.30 மணிமுதல் பயணச்சீட்டு விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் கூடிய...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வௌியான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை தொடர்பான...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (30) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 05 மில்லியன்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் BMW கார் தொடர்பில் இருவர் CID இல் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்ட BMW சொகுசு காருடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளனர். குறித்த நபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக எமது...

புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சடிக்கப்பட்டதா ?

புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சடிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், அரசாங்கம் பணத்தை அச்சிடவோ அல்லது வெளிநாடுகளிலோ அல்லது நிறுவனங்களிலோ கடன்களையோ பெறவில்லை என தெரிவித்துள்ளார். பணம்...

பாராளுமன்ற தேர்தலுதக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுதக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை தவிர்ந்து,...

எல்பிட்டிய தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 4 மணிக்கு நிறைவடைந்துள்ளது எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதன்படி தேர்தல்...

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் வௌியான தகவல்

மூன்றாம் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப்...

விறுவிறுப்பாக நடைப்பெறும் எல்பிட்டிய தேர்தல் வாக்​கெடுப்பு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை ஆரம்பமான நி​​யில் தற்போது வாக்களிக்கும் பணியில் மக்கள்ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர். 48 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான நிலையில், இன்று...

Popular

Latest in News