Monday, April 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

கம்பஹா மற்றும் வேயங்கொடை ரயில் நிலையங்களுக்கு இடையில் பெமுல்ல பகுதியில் பயணித்த ரயிலிருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.சன நெரிசல் காரணமாக அவர் ரயிலில் இருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் நேற்று...

மைத்திரிக்கு எதிரான மனு மீதான விசாரணை குறித்த அறிவிப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும்...

ரயில் நிலைய அதிபர்கள் தொடர்ந்து போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப்...

14 வயது சிறுமியை வன்புணர்ந்த 22 வயது இளைஞன் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 14 வயது சிறுமி ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இளைஞனும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுமியின் காதலனான மேற்படி இளைஞன், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல்...

நாளை முதல் வானிலையில் மாற்றம்

தென்மேற்குப் பிராந்தியத்தில் நாளை (12) முதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.சபரகமுவ,...

13 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (11) கைது செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட 3 படகும், அதிலிருந்த 13 இந்திய...

நுவரெலியாவில் பேருந்து விபத்து: 25 பேர் காயம்

நுவரெலியாவில் இருந்தது திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான...

28 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

நீர்கொழும்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று அதிகாலை வவுனியா நகரில் வைத்து 28 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து...

குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைகள்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீடு தீவைத்து அழிக்கப்பட்ட போது, ஒரு வீட்டின் பெறுமதியை கடுமையாக உணர்ந்ததாகவும் அதன் பெறுமதியை உணர்ந்ததாலேயே கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 2,50,000 பேருக்கு அந்த...

வாடகை வீடுகளுக்கு புதிய சட்டம்

வாடகை வீடுகள், வீட்டுவசதி சட்டத்தை திருத்தும் புதிய சட்டமூல முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.இதன்படி, 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகைச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் வாடகை குடியிருப்பாளர்கள் மற்றும்...

Popular

Latest in News