நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்து வெளிநாட்டு யுவதி மரணம்
எல்ல - பல்லேவெல நீர்வீழ்ச்சியிலிருந்து புகைப்படமெடுக்க முயற்சித்த வெளிநாட்டவரொருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.நீர்வீழ்ச்சியின் உயரத்திலிருந்த புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பத்தில் சுமார் 200 அடி பள்ளத்தில் அவர் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.19 வயதுடைய...
கறுவாச்செய்கை அபிவிருத்திக்காக புதிய திணைக்களம்
சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாட்டுக்கு கிடைத்த வெற்றிகளை இழக்க நேரிடும் எனவும், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க சிலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அந்த பொய்களில்...
ஐஸ் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது
நீண்ட காலமாக மேலதிக வகுப்புகளுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நால்வரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ராகம...
சிசு செரிய திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசு சரிய போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.பாடசாலை மாணவர்கள் அசௌகரியங்கள் இன்றி உரிய நேரத்திற்கு பாடசாலை சென்று மீண்டும் பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்லக்கூடிய விதத்தில்...
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுபிலிப்பைன்ஸின் Soccssargen இலிருந்து...
சிறுவர்கள் மத்தியில் பரவும் இன்ஃப்ளூவென்ஸா நோய்
சிறுவர்கள் மத்தியில் இன்ஃப்ளூவென்ஸா நோய் அறிகுறிகள் தென்படுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்மேலும் இருமல், மூக்கில் இருந்து சளி...
கொம்பனித்தெரு மேம்பாலத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபா செலவில் கொம்பனித்தெருவுக்கும் நீதிபதி அக்பர் மாவத்தைக்கும் இடையில் புகையிரதப் பாதைக்கு மேலால் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சடலமாக மீட்பு
அனுராதபுரம், ருவன்வெலி மஹா சேய பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.உடமல்வ பொலிஸின் ருவன்வெலி மஹா சேய உப பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் புலங்குளம வத்தை பிரதேசத்தை சேர்ந்த...
ஜனாதிபதித் தேர்தல்: பாராளுமன்றில் இன்று ஒத்திவைப்பு விவாதம்
உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் அவசியம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக...
மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு
மேல் மாகாணத்தில் உள்ள முசச்சக்கரவண்டிகளின் இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது.இதன்படி இரண்டாவது கிலோமீட்டருக்கு தற்போது அறவிடப்படும் 100 ரூபாவினை 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை...
Popular
