ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொண்ட நாமல் ராஜபக்ஷ
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இன்று (12) திருமணம் நடைபெறுகிறது.இந்த திருமண நிகழ்வு ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் உள்ள பிரமாண்ட வளாகத்தில்...
கொலன்னாவ துப்பாக்கிச்சூடு: இருவர் கைது
கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.சந்தேகநபர்கள் மித்தெனிய பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை (09)...
க்ளப் வசந்தவின் இறுதி சடங்குக்கு அச்சுறுத்தல் – பலத்த பொலிஸ் பாதுகாப்பு
அத்துருகிரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த க்ளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்தவின் சடலத்தை இறுதி அஞ்சலிக்காக பொரளை மலர்சாலையில் வைக்கக் கூடாது என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டில்...
இன்று முதல் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவு
உயர் தரம் மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்...
பதவி விலகினார் வனிந்து
இலங்கை இருபதுக்கு 20 தலைமைப் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரையிரங்கும் போது திடீரென தீப்பற்றிய விமானம்
சவுதி ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானமொன்று பாகிஸ்தானில் தரையிறக்கும் போது திடீரென தீப்பிடித்துள்ளது.பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் நேற்று (11) தரையிறங்கும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.297 பயணிகளுடன் ரியாத்தில் இருந்து பெஷாவர் வந்தடைந்த...
டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள குழு உறுப்பினர்கள் இருவர் இலங்கைக்கு
டுபாயில் கைது செய்யப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.குறித்த இருவரும் கொலை மற்றும் சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.'சமிதபுர சத்து' என்றழைக்கப்படும்...
இன்று முதல் வானிலையில் மாற்றம்
தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று (12) முதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.சப்ரகமுவ...
போராட்டத்தில் ஈடுபட்டதால் வேலையை இழந்த ரயில் ஊழியர்கள்
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் பொது முகாமையாளர்கள் தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன கடுமையான தீர்மானத்தை எடுத்துள்ளார்.இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...
தங்க விலை அதிகரிப்பு
நாட்டில் தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்வடைந்து செல்கின்றது.முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.இன்றைய (11) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 723,041 ரூபாவாக காணப்படுகின்றது.24...
Popular
