இலங்கை வருகிறார் யுனெஸ்கோ பணிப்பாளர்
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே (Audrey Azoulay) இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இம்மாதம் 16ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.ஜனாதிபதி...
ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பங்கேற்ற நாமல்
ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்தியாவின் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும்...
வாகனங்களின் வேகம் தொடர்பில் கண்காணிக்க விசேட நடவடிக்கை
வீதியின் பயணிக்கும் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் 2 வாரங்களுக்குள் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.வீதிகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு...
சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பதவிப்பிரமாணம்
ஜனாதிபதி சட்டத்தரணி கே.ஏ பாரிந்த ரணசிங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கை அரசியலமைப்பின் 61E (b) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்தில் சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று 9 அலுவலக ரயில்கள் ரத்து
இன்று (12) காலை இயக்கப்படவிருந்த சுமார் ஒன்பது அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்ததையடுத்து குறித்த ரயில்களுக்குத்...
கழிவகற்றும் பௌசர் மோதியதில் இருவர் படுகாயம்
நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான கழிவகற்றும் பௌசர் இன்று (12) நுவரெலியா மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக வேக கட்டுப்பாட்டையிழந்து நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பாதசாரிகள் கடவையில் நடந்து சென்ற இருவர் மீது...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மற்றுமொரு மனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உரிய வகையில் நிறைவேற்றப்படவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி,...
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள் – 66க்கும் மேற்பட்ட பயணிகள் மாயம்
நேபாளத்தில் - மதன்- ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த 2 பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த விபத்தில் 66க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.நெடுஞ்சாலையில் பயணித்த இரண்டு...
இந்திய பிரஜைகள் 6 பேர் கைது
விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 06 இந்திய பிரஜைகளை சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.கட்டுநாயக்க பகுதியில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று...
சிறைச்சாலையில் பொலிஸ் பரிசோதகரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய கைதி
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிறையில் இருந்த மற்றுமொரு கைதியினால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.இதன்போது குறித்த கைதி பொலிஸ் பரிசோதகரின் வாயை கூரிய...
Popular
