இன்று மாலை பல பகுதிகளில் மழை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல்...
யுத்தத்தால் பிரிந்த தம்பதி 33 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்தனர்
திருகோணமலையைச் சேர்ந்த தம்பதி யுத்தம் காரணமாக பிரிந்து சென்ற நிலையில் 33 வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்துள்ளனர்.கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலை கொண்டு...
இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் 29 முதல் ஆரம்பம்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை...
உணவுப் பொதிகளின் விலை குறையும் சாத்தியம்
மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தற்போது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளமையினால் உணவுப்பொதி விலை குறைக்கப்படும் சாத்தியம் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.1,300 ரூபாவுக்கும் அதிக விலைகளில் விற்பனை செய்யப்பட்ட மீன்களின்...
6 மாதங்களில் வரிகள் மீள்சீரமைக்கப்படுமாம்
இலங்கையில் விதிக்கப்படும் அதிகப்படியான வரிகள் காரணமாக பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.இது சம்பந்தமாக பல்வேறு தொழிற்சங்கங்களை அழைத்து இணையவழியில் சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.இதில் இலங்கை...
ரயில் மோதி 16 வயது சிறுவன் பலி
கண்டி - முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயில் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (26) பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் மோதி மாணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
இழப்பீடை வழங்க நிதி சேகரித்துக் கொண்டிருக்கிறேன்- மைத்ரிபால சிறிசேன
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டிய 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்குவதற்காக தற்போது நிதி சேகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.காலி - பத்தேகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள்...
பாடசாலைகளில் புதிய தவணை நாளை ஆரம்பம்
2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை (27) திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.அதற்கமைய, கல்விச் செயற்பாடுகள் நாளை முதல் ஏப்ரல்...
வீதியின் இருமருங்குகளிலும் வியாபாரம் செய்ய விசேட அனுமதி
எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உற்பத்தியாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் வீதி ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பேருந்து கட்டணம் குறையும் சாத்தியம்
எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பேருந்து கட்டணங்கள் திருத்தப்படும்.
Popular
