Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

கொத்து – ரைஸ் விலை குறைப்பு

மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்து சில உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை 25 ரூபாவினால்...

கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

GIT பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்

பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மேற்படி பரீட்சைக்கான விண்ணப்பங்களை 12/07/2024 முதல் 29/07/2024 வரை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.அனைத்து விண்ணப்பதாரர்களும்...

கைதிகளை பார்வையிட இன்று விசேட சந்தர்ப்பம்

சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு இன்று சிறைக்கைதிகளை பார்ப்பதற்கு விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.அதற்கமைவாக இன்று (16) கைதிகளின் உறவினர்கள் ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களைக் கொண்டு...

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் காலி மார்வெல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ்...

விவசாய ஏற்றுமதித் துறையில் வளர்ச்சி

கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் விவசாய ஏற்றுமதித் துறையில் தெளிவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தென் மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதனால் இலங்கைக்கு மேலாக நிலவுகின்ற காற்றுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும்...

மின் கட்டணம் குறைப்பு

இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில், மின்சார கட்டணத்தை 22.5 வீதத்தால குறைப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது.விசேட செய்தியாளர் மாநாட்டை நடாத்திய அதன் தலைவர், வீட்டு மின்சார அலகு...

மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல்களுக்காக நட்டஈடு வழங்கப்படவுள்ள மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு உயர் நீதிமன்றம்...

மீண்டும் தலைதூக்கும் டெங்கு நோய்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் படி, இந்த வருடம் 30,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அந்த காலப்பகுதியில் 12 டெங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.இந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில்...

Popular

Latest in News