யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் – ஜனாதிபதி சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே (Audrey Azoulay) சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி...
சுரக்ஷா காப்புறுதி திட்டம் மீண்டும் ஆரம்பம்
சுரக்ஷா மாணவர் காப்புறுதிக்கான ஒப்பந்தத்தை ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிட்டட் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.சுரக்ஷா மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித் திட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கும் , அதற்காக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்து விலைமனுக்...
அரசியலமைப்பில் திருத்தம் செய்ய அங்கீகாரம்
நாட்டின் 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்,...
அழகியல் பாடங்கள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
அழகியல் பாடங்கள் குறித்து கல்வி அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின்படி, அழகியல் பாடங்கள் பொதுக் கல்வியின் இன்றியமையாத பகுதியாகும்.இளங்கலை, இடைநிலைக் கல்வி மற்றும் முதுநிலை இடைநிலைக் கல்வி மற்றும் க.பொ.த. சாதாரண...
நீர் கட்டண சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.04-08-2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தேசிய நீர் வழங்கல்...
இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படும்!
இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார்.ஜுலை மாதம்...
யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இலங்கைக்கு
யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே (Audrey Azoulay) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.இன்று (16) காலை அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தியானதை...
பணிக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு
வேலைநிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படிஇ 10இ000 ரூபா கொடுப்பனவை (ஒருமுறை)வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு...
க்ளப் வசந்தவின் மனைவிக்கு கிடைத்த மலர் வளையம்
அத்துகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த க்ளப் வசந்தவின் மனைவி களுபோவில வைத்தியசாலையில் தொடர்ந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.அவருக்கு இதுவரை மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை...
கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்பு
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.நேற்றிரவு (14) கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன்,...
Popular
