Thursday, February 5, 2026
23.9 C
Colombo

செய்திகள்

ட்ரம்ப் மீதான கொலை முயற்சி – குற்றச்சாட்டை மறுக்கும் ஈரான்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்வதற்கு ஈரானே சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அதில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித்...

கிணற்றில் இருந்து 4 வயது சிறுமியின் சடலம் மீட்பு

ருவன்வெல்ல, கிரிபோருவ பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து 4 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கிணற்றுக்கு அருகில் பேச்சு குறைபாடுள்ள அவரது தாயார் மயங்கி கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவம் இன்று (17)...

முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – செந்தில் தொண்டமான்

1700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில்...

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

கிளிநொச்சி – குஞ்சி பரந்தன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணம் செய்த டிப்பர் வாகனமொன்றை பொலிஸார் பல தடவைகள் நிறுத்துமாறு...

இரசாயன உரங்களின் விலை குறைப்பு

இன்று (17) முதல் அமுலாகும் வகையில் இரசாயன உரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி, தேயிலை, தேங்காய் மற்றும் இறப்பர் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் 5 வகையான உரங்களின் விலை குறைக்கப்பட்டது.மேற்படி 5 வகையான உரங்களின் விலை...

தேர்தல் முறையில் திருத்தம்: இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

நாட்டில் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான 9 பேர் கொண்ட...

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான மனுவை மீளப் பெற்றார் டயனா

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப் பெறுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,...

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வௌியான அறிவிப்பு

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி இதனைத் தெரிவித்துள்ளார்.இதேவேளை புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்...

அதிகரித்துள்ள பொருட்கள் – சேவைக் கட்டணங்களை 20% சதவீதத்தினால் குறைக்க முடியும்

அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் ஊடாக 20% சதவீதத்தினால் குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.மின் கட்டணம் அதிகரிக்கும் தினத்தன்று...

அத்துருகிரிய துப்பாக்கிதாரிகள் நாட்டை விட்டு வெளியேறவில்லை

அத்துருகிரிய பிரதேசத்தில் க்ளப் வசந்தவை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று (17) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Popular

Latest in News