அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸிற்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இதுவரை வெளியான தேர்தல்...
மத்திய, சபரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இன்று (06) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில்...
அரசின் இலக்குகளை அடைய, இதுவரை பொதுப்பணித்துறை செயல்பட்டு வந்த விதம் மாற வேண்டும் எனவும் கிராமப்புற வளர்ச்சிக்கு பொது நிர்வாக சேவையின் ஆதரவு அவசியம் எனவும் இலங்கை நிர்வாக சேவைகள்...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஐஸ்லாந்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று (5)காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
24 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இந்தக் குழு 14 நாட்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
24...
கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச...
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை இன்றும் தொடருமென வளிமண்டலவியல் தினைக்களம் தெரிவித்துள்ளது .
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும், கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்...
பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது .
கோவையில் இருந்து அவர் தனது பயணத்தை...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் மிரிஹான பொலிஸாரால் லொஹான்...
ஐபிஎல் 2025 தொடருக்கான மாபெரும் ஏலம் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் விவரங்களை இன்று (31) மாலை 5.30 மணிக்குள் வெளியிட வேண்டும்...
பதுளை – துன்ஹிந்த பகுதியில் மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இன்று (01) காலை...