Tuesday, July 15, 2025
29.5 C
Colombo

உள்நாட்டு

அவுஸ்திரேலியாவில் சிறுமிகளை அச்சுறுத்திய இலங்கையருக்கு 13 வருட சிறைத் தண்டனை

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள நீதிமன்றம் இலங்கையர் ஒருவருக்கு 13 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு அவர்களை...

நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்படடுள்ளது. அதற்கமைய, மார்ச் 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 193 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 193 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,485 ஆக அதிகரித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நியமிப்பு

மேல் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேருக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வழங்கி வைத்துள்ளார். அதற்கமைய, மாவட்ட நீதிபதிகள் 6 பேரும், நீதவான்கள் 2 பேரும், பிரதம நீதவான் ஒருவரும், அரச...

கடனட்டை – ஏடிஎம் அட்டைகளுக்கும் தட்டுப்பாடு

வங்கிகளினால் வழங்கப்படும் கடனட்டைகள் மற்றும் ஏடிஎம் அட்டைகள் என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அட்டைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப்புக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதனை இறக்குமதி செய்யும் லேக்ஹவுஸ் டெக்னோலஜிஸ்...

Popular

Latest in News