அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு இடைநிறுத்தம்
அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு நேற்று (08) வெளியிட்டது.
விசேட கடமைகளுக்காக மாதாந்தம் வழங்கப்படும் 225 லீற்றர் எரிபொருளுக்கு மேலதிகமாக அமைச்சுக்களின்...
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன – நிதியமைச்சர்
டொலர் தட்டுப்பாடு காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்களுடன் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர்...
அமைச்சு – இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய விடயதானங்கள் வர்த்தமானியில் அறிவிப்பு
அமைச்சு ஒன்றிற்கும், இரண்டு இராஜாங்க அமைச்சுக்களுக்குமான புதிய விடயதானங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய, இந்தப் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு...
இலங்கை கனியவள களஞ்சியங்கள் முனைய நிறுவனத்திற்கு புதிய தலைவர்
இலங்கை கனியவள களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் தலைவராக, ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட நாலக்க பெரேரா, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, இந்தப்...
ஹாலி எல பகுதியில் 18 வயது பாடசாலை மாணவி கொலை
ஹாலி எல – உடுவரை மேல் பிரிவின் 7 ஆம் கட்டை பகுதியில் நேற்று 18 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹாலி எல பகுதியில் உள்ள தமிழ்...
Popular