பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இக்கடனை கோரியுள்ளார்.
அதற்கமைய 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் இந்தியா, சீனா, பங்களாதேஷ்,...
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை பாரியளவில் குறைவடைந்தால், உள்நாட்டிலும் அதன் விலையைக் குறைக்கத் தயர் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட அவர், கடந்த பெப்ரவரி...
மக்களுக்கு அவசியமான எரிபொருளை, உரியவாறு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அவசியமான அளவு எரிபொருள், நேற்றும், நேற்று முன்தினமும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க...
குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு, உறுதிப்பத்திர வாடகை வீட்டுத்திட்ட முறையொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
குறித்த கருத்திட்டத்தின் கீழ் 04 மாடிகளுடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புக்களை நிர்மாணிப்பதற்கும், முதலாம் கட்டத்தின் கீழ் மாகாண...
இலங்கை மின்சார சபையின் கீழுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தி மேலும் தடைபடும் என மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் நாட்டின் நீர்மின் உற்பத்தி மேலும்...