Thursday, February 26, 2026
32.2 C
Colombo

உள்நாட்டு

ஆளும் கட்சியில் இருந்து 50 MPகள் விலக தயார்

அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருக்க முனையுமாக இருந்தால் தமது பெரும்பான்மை பலத்தை இழக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.மக்களின் குரல்களை அரசு தொடர்ந்து புறக்கணிக்க கூடாது என, முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா வலியுறுத்தியுள்ளார்.அரசாங்கமானது...

பதவி விலகினார் நாமல்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார்.இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.இன்னும் பல அமைச்சர்கள் பதவி விலகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

நாளை காலை 6 மணிக்குப் பின்னர் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.நேற்று மாலை 6 மணி...

ஜனாதிபதி வீட்டுக்கு முன்பாக உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

நுகேகொடை - மிரிஹானையில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.நாட்டில் தினமும் மேற்கொள்ளப்படும் மின்வெட்டினை உடனடியாக நிறுத்துமாறு...

குமார் சங்கக்காரவின் கோரிக்கை

நாட்டில் போராட்டம் நடத்துகின்ற யாரும் நாட்டின் எதிரிகள் இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை என்பது அதன் மக்களே ஆகும்.நாடு தற்போது மிக சோசமான காலத்தை இருக்கிறது, என்பது...

Popular

Latest in News