Sunday, February 22, 2026
27.2 C
Colombo

உள்நாட்டு

மீண்டும் பதவி விலகினார் அலி சப்ரி

நிதி அமைச்சுப் பதவியில் இருந்து அலி சப்ரி விலகினார்.நேற்று (04) நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் ஒரே நாளில் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.அத்துடன், அவர் அமைச்சர் பதவியிலிருந்தும் விலக தயாராக இருப்பதாக...

போராட்டத்தில் இணைந்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக கொழும்பு ஆயர் மடத்திற்கு முன்பாக கடவுளுக்கான பிரார்த்தனையும் அமைதியான போராட்டமும் நடைபெற்றது.இதில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், முன்னணி ஆயர்கள், அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர்...

நாட்டை விட்டு வெளியேறினார் எவன்கார்ட் தலைவர்

எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இன்று (05) நாடாளுமன்ற அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.உடனடியாக சர்வதேச காவல்துறையினருக்கு அறிவித்து தப்பியோடிய அவரை...

மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்படவுள்ளார்.அஜித் நிவார்ட் கப்ரால் அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இந்த நியமனம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது வெளிநாடொன்றில் வசிக்கும் நந்தலால் வீரசிங்க,...

IMF இன் அறிக்கை சபையில்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் அலி சப்ரியினால் இந்த அறிக்கை சபையில் முன்வைக்கப்பட்டது.

Popular

Latest in News