புதிய அமைச்சரவை தொடர்பில் அரசின் அறிவிப்பு
அரசாங்கம் அடுத்தவாரம் புதிய அமைச்சரவை ஒன்றை நியமிக்கும் என தற்போது அறிவித்துள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றில் வைத்து இதனை அறிவித்தார்.பெரும்பாலும் அரசங்கம் இன்று (08) புதிய அமைச்சு...
மாத இறுதி வரை பதவியில் இருப்பேன் – பிரதி சபாநாயகர்
இந்த மாத இறுதிவரை பதவியில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அவர் இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.அண்மையில்...
மேலும் 4 பேர் அகதிகளாக தமிழகம் சென்றனர்
மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (8) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி...
இந்தியாவிடமிருந்து இன்னுமொரு கடன் கேட்க தயாராகும் இலங்கை
இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கடனை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே இந்தியா 500 மில்லியன் டொலருக்கான எரிபொருள் கடன் வசதியை வழங்கி இருந்தது.இந்த கடன் வசதியானது இந்த மாதம் மூன்றாம்...
நிதியமைச்சர் ஆகிறார் மஹிந்த?
எதிர்வரும் இரு தினங்களில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.இதன்படி, புதிய அமைச்சரவை இன்று (08) அல்லது நாளை (09) பதவியேற்கும் என தெரிவிக்கப்பட்டது.புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
Popular
