Tuesday, July 15, 2025
28.4 C
Colombo

உள்நாட்டு

மற்றுமொரு கடனை வழங்க தயாராகும் சீனா

கடனை மறுசீரமைக்க விரும்பவில்லை எனவும், கடனை செலுத்துவதற்கு மற்றுமொரு கடனை வழங்க தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இதனை அமைச்சரவைப் பேச்சாளர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் பலியானோரின் சடலங்கள் தோண்டப்படவுள்ளன

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் குண்டு தாக்குதலைத் தொடர்ந்து, சஹ்ரான் ஹாசிமின் தந்தை உள்ளிட்டவர்கள் அம்பாறை – சாய்ந்தமருதில் தங்களது வீட்டில் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து மரணித்தனர். அம்பாறை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள அவர்களது...

விலையை அதிகரிக்குமாறு அடம்பிடிக்கும் லிட்ரோ

சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு...

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட வீசா வழங்குவதை செயல்படுத்தும் Golden Paradise...

மருந்துப் பொருட்களுடனான கப்பல் நாளை இலங்கைக்கு

அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ஏற்றிவரும் கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது. இதனை சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்திய கடனுதவியின் கீழ், 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை பெற்றுக்கொள்ள உள்ளதாக...

Popular

Latest in News