Wednesday, June 4, 2025
31 C
Colombo

உள்நாட்டு

இரத்த சேகரிப்பு பைகளுக்கு தட்டுப்பாடு

இரத்த சேகரிப்புப் பைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்த வங்கி தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும், அவசர சத்திரசிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக இரத்தம் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரத்தத்தை சேகரிக்கும் நான்கு வகையான பைகளில் ஒன்றிற்கு மாத்திரம் கடும்...

புனித ஜோசப் கல்லூரியில் தீப்பரவல்

மருதானையில் உள்ள புனித ஜோசப் கல்லூரியின் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தியணைப்ப வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தீப்பரவலுக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

“மைனாகோகம” போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயற்சி

கொழும்பு அலரிமாளிகைக்கு முன்னால் “மைனாகோகம” என்ற முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் நின்று போராட்டத்தில் ஈடுபடுவோரை விரட்டியடிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அப்பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர்...

தமது உரிமைகளை கோரி சுற்றுலாப்பயணிகள் போராட்டம்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்று (26) மாலை சீகிரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த அழகிய நாடுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத் தரும் தமக்கு சுதந்திரமாக நாடு முழுவதும் சுற்றித் திரிவற்கான சூழல அமைத்து...

ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற யாசகர்

பத்தரமுல்லை பகுதியில் சிறப்பங்காடி ஒன்றின் முன்பாக யாசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் பலியானார். நேற்றிரவு குறித்த நபர் அந்த சிறப்பங்காடியில் இருந்து வெளியேறிய போது, அங்கிருந்த யாசகருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக...

Popular

Latest in News