ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக 18 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில், 'கோட்டாகோகம'வை (GotaGoGama) அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, அங்கிருந்த பெயர் பலகைகள் மற்றும் பதாகைகள் என்பன அகற்றப்படும் காணொளிகள்...
மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புகள் அர்த்தமற்றவை என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாளை நாடளாவிய ரீதியில் பல்வேறு துறையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக பொது...
எதிர்வரும் நாட்களில் ஒரு ராத்தல் பாணின் விலை 400 ரூபா வரை அதிகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றி அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை...
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல காவல்துறையினரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேகாலை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த...
தமது பேருந்துகள் நாளைய தினம் வழமை போல சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை போராட்டம் மற்றும் பணிபபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை...