Sunday, June 1, 2025
29 C
Colombo

உள்நாட்டு

ஞானாக்காவுக்கு பலத்த பாதுகாப்பு

அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானாக்காவின் வீட்டிற்கும் அவரது தேவாலயத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு 20 காவல்துறை அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இரவு பகலாக பாதுகாப்பு வழங்கப்படுவது தொடர்பில் காவல்துறை பேச்சாளரிடம் எமது செய்தி...

நுகர்வோர் அதிகார சபையின் விசேட அறிவிப்பு

நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இன்று நள்ளிரவு (27) முதல் அமுலாகும் வகையில், அனைத்து உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர், களஞ்சிய உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வழங்குநர்கள், தங்களின் கையிருப்பில் உள்ள...

அரசுக்கு எதிராக இன்று நாடு தழுவிய போராட்டம்

நாடு தழுவிய ரீதியாக இன்று 1000க்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றன. ஆசிரியர், ரயில்சேவை, சுங்கம், சுகாதார சேவைகள், வர்த்தகங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் என்பன இதற்கு...

ரயில் சேவைகளுக்கு மட்டுப்பாடு

இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ரயில்களே சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரயில்தட திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, பயணிகள் மாற்று போக்குவரத்து வழிகளை நாடுமாறு அத்திணைக்களம் கோரியுள்ளது.

ஒரு நாள் சேவைகள் இடம்பெறும்

இன்று (28) தொழிற்சங்க நடவடிக்கையினால் ஒரு நாள் சேவைகளுக்கு (One day Service) இடையூறு ஏற்படமாட்டாது என இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு மற்றும் மோட்டார்...

Popular

Latest in News