SLPPயின் நெருக்கடியை தீர்க்க 2500 இலட்சம் ரூபாவை வழங்கிய வர்த்தகர்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்காக வர்த்தகர் ஒருவர் 25000 இலட்சம் ரூபா வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த வர்த்தகர் SLPPயின் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்பதுடன், வெளிநாட்டில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு...
புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன
அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.இதற்கு ஆதரவாக புறக்கோட்டையில் உள்ள சில மொத்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.4ஆம் மற்றும் 5ஆம் குறுக்குத் தெருக்களில் உள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்காரணமாக புறக்கோட்டை...
அலரி மாளிகைக்கு எதிராக ஒலி மாசு முறைப்பாடு
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக சத்தம் எழுப்பப்படுவதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.ஒலி மாசுபாட்டிற்கு எதிரான தேசிய கூட்டமைப்பு இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளது.நேற்று (ஏப்ரல் 27) காலை முதல் அங்கு பிரித் சத்தமாக...
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களிடம் CBSL விடுக்கும் கோாிக்கை
அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்க வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.இந்த அந்நிய செலாவணி நன்கொடை...
சாணக்கியனுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்ற உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நீதிமன்ற உத்தரவு இன்று சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டது.எதிர்வரும் 14...
Popular
