Sunday, June 1, 2025
29 C
Colombo

உள்நாட்டு

எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஒருவர் மரணம்

களுத்துறை பகுதியில் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் திடீரென சுகவீனமடைந்ததால் நோயாளர் காவுகை வண்டி (Ambulance) மூலம் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது ஒருவர் உயிரிழப்பு

அப்புத்தளையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. இதில் கலந்து கொள்ள சென்றிருந்த தங்கமலை பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த அவர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றதாகவும், பின்னர்...

இலங்கை சிறார்களுக்கு உதவிய சீன சிறார்கள்

சீனாவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றை சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று தங்களுடைய சேமிப்பு நிதியிலிருந்து 100,000 RMB(இலங்கை நாணய மதிப்பில் 5 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்...

இலங்கைக்கு மருந்துப் பொருட்களை வழங்குகிறது இந்தோனேஷியா

இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 517.5 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க இந்தோனேஷியா முன்வந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பற்றாக்குறையாகவுள்ள அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்...

தனியார் பஸ் சேவைகள் குறைவடைந்துள்ளன

தனியார் பஸ் சேவைகள் இன்று 20 சதவீதமாக குறைவடைந்துள்ளன. இதனை தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. மாகாணங்களுக்கிடையிலான தொலைதூரப் பேருந்து சேவைகள் மிகக் குறைந்த சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், இன்று பிற்பகலுக்கு பின்னர் பேருந்து சேவைகள் மேலும்...

Popular

Latest in News