கொழும்பு - கொம்பனி தெருவில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம் முன்னெடுக்கும் பேராட்டம் காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலிவான எரிவாயுவை இறக்குமதி செய்யும் நடவடிக்கை குறித்து லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தெஷார ஜயசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாம் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டத்தின் மூலம் தாய்லாந்தில் இருந்து...
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது.
குறித்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியை சேர்ந்த 31 வயதான...
நாட்டின் நெருக்கடியான சூழ்நிலைக்கு தீர்வாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என சில கட்சிகள் கோருகின்றன.
அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வினவப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சரவை பேச்சாளர்...
நாட்டில் இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் போது 20 தொடக்கம் 25 கிலோமீற்றர் தூரத்திற்கு இலவச போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டணத்தை...