மின்வெட்டு காலப்பகுதி நீடிக்கப்படுமா?
நுரைச்சோலை மின் உற்பத்தி மையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.அதன் திருத்தப் பணிகள் 5 நாட்கள் வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், மின்சார தடை நேரம் நீடிக்கப்பட மாட்டாது என வலுசக்தி அமைச்சர் கஞ்சன...
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை: பாதிக்கும் மேல் வீண் செலவாம்
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கான பொறியியல் வடிவமைப்பு 2003 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது என்றும் அந்த திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்தும் அனுரகுமார ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.அந்த திட்டம் இடைநடுவே ஸ்தம்பித்ததாகவும், 2008 இல்...
‘நெதுங்கமுவ ராஜா’வை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி
அண்மையில் மரணித்த 'நெதுங்கமுவ ராஜா' யானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.நாட்டின் பிரதான விகாரைகள் பலவற்றில் பெரஹரா ஊர்வலங்களில்...
அரச செலவை கட்டுப்படுத்த அனைத்தும் தயார் நிலையில்
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்துள்ளார்.எரிபொருள், மின்சாரம், நீர், தொடர்பாடல் கொடுப்பனவுகள் மற்றும் கட்டிட நிர்மாணங்கள்...
வெள்ளிக்கிழமை ஹர்தால் அனுஷ்டிப்பு
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள்,அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல குழுக்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) ஹர்தால் நடைபெறவுள்ளது.இதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த...
Popular
